தொந்தரவாக நினைக்கக் கூடும்
கரைகளின் அழுக்குகளை
களைந்து அழகை கூட்டுவதும்
மனிதனின் மனதின் வேதனைகளை கழுவுவதும் என்னவோ
அந்த அலைகள் தான்
அது, அலைகளை இழந்த
கரைகளுக்கு தான் தெரியும்
உங்கள் அருகில் கூட அலைகளை
போல தொண தொணக்கும் மனிதர்கள்
இருக்கக்கூடும் இழந்து விடாதீர்கள்
அவர்களை.
பூமி.சாமி.
No comments:
Post a Comment