Wednesday, January 29, 2025

கூட்டத்தின் இடையே 
என் புஜங்களை மிருதுவாக 
பற்றுகின்றன இரு கரங்கள் 
அது தந்தையையோ
சகோதரனையோ
நண்பணையோ
இழந்த கரங்களாக இருக்கக்கூடும்
என
அதை உதர மனமில்லாமல் 
கடந்துவிடுகிறேன் நான்.

பூமி.சாமி.

No comments:

Post a Comment