Wednesday, January 29, 2025

நாவில் தேனீர் சுவை
தீர்ந்த பின்னும்
மனதில் தேன் நீராய் தங்கி
விடுகிறது
தேனீர் அருந்திய இடமும் 
உடன் வந்த மனிதர்களும்‌.

பூமி.சாமி.

No comments:

Post a Comment