கிராமத்தான்
Wednesday, October 16, 2024
எதையும் இழக்காமல்
எதையும் பெற்றுவிட வேண்டும் என்று
துடிக்கிறது இந்த விவர மனம்
நீண்ட தேடலுக்கு பிறகுதான்
இந்த மரமண்டைக்கு உரைக்கிறது
இழத்தல் தான்
பெறுதலுக்கான திறவுகோல் என்று.
பூமி.சாமி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment