Wednesday, October 16, 2024

எதையும் இழக்காமல்
எதையும் பெற்றுவிட வேண்டும் என்று 
துடிக்கிறது இந்த விவர மனம்
நீண்ட தேடலுக்கு பிறகுதான் 
இந்த மரமண்டைக்கு உரைக்கிறது
இழத்தல் தான்
பெறுதலுக்கான திறவுகோல் என்று.

பூமி.சாமி.


No comments:

Post a Comment