Saturday, October 19, 2024

மழையில்
மண்ணில்
மல்லாந்து
கிடக்கும்
மலர்கள்
மலர்ந்து
சிரிக்கும்போது

வாழ்வில்
வீழ்கையில்
மீள்வது
எப்படி
என தெரிகிறது.

பூமி.சாமி.



No comments:

Post a Comment