எவ்வளவு பேரின் வாழ்வை மாற்றியிருக்கும்
எவ்வளவு உரையாடல்களை உணர்ந்திருக்கும்
எவ்வளவு சோகங்களை சுமந்திருக்கும் எவ்வளவு மகிழ்ச்சியை சந்தித்திருக்கும்
எவ்வளவு மகிழ்ச்சி சோகம் நம்பிக்கை
நட்பு நன்றி மறத்தல் நம்பிக்கை துரோகம்
இவ்வளவு அறிந்த பின்னும்
அனுபவம் பெற்ற பின்னும்
இன்னும் அமைதியாகதான் இருக்கிறது
" நம் வகுப்பறை".
பூமி.சாமி.
No comments:
Post a Comment