Tuesday, June 28, 2022

ஏனென்றால் நீ மட்டுமே இருக்கிறாய் எனக்கு

"நீ எப்படி இருக்கிறாய்?"

"நீ சாப்பிட்டாயா?"

"நீ என்ன பண்ற?"

என்ற கேள்விகளுக்கு பதில் இல்லாமலும்.

"ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு"

" ரொம்ப கவலையா இருக்கு"

"ரொம்ப கஷ்டமா இருக்கு"

 போன்றவை உணர்வுகளுக்கு
நீ எதையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும்,

நானாய், உனக்கு பதில்களையும் கேள்விகளையும் உணர்வுகளையும் குறுஞ்செய்தி மழையாய் பொழிகிறேன்.

-சாமி.





.....
....
இப்படி 


No comments:

Post a Comment