"நீ சாப்பிட்டாயா?"
"நீ என்ன பண்ற?"
என்ற கேள்விகளுக்கு பதில் இல்லாமலும்.
"ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு"
" ரொம்ப கவலையா இருக்கு"
"ரொம்ப கஷ்டமா இருக்கு"
போன்றவை உணர்வுகளுக்கு
நீ எதையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும்,
நானாய், உனக்கு பதில்களையும் கேள்விகளையும் உணர்வுகளையும் குறுஞ்செய்தி மழையாய் பொழிகிறேன்.
-சாமி.
.....
....
இப்படி
No comments:
Post a Comment