கிராமத்தான்
Monday, June 20, 2022
பிறரை இகழ நினைக்கிறேன்
ஒராயிரம் வார்த்தைகள் வரிசை
கட்டி நிற்கின்றன. அதைவிட
ஒன்றிரண்டு வார்த்தைகள்
கூடுதலாகவே உதிர்க்கிறேன்.
பிறரை புகழ நினைக்கிறேன்
ஒன்றிரண்டு வார்த்தைகளே வருகின்றன
அதையும் உதிர்க்க மனமில்லாமல்
ஒளித்து வைத்துக் கொள்கிறேன்.
-சாமி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment