Saturday, July 17, 2021

நன்றி சொல்வதற்கு

நமக்கு உதவி தேவைப்படும்போது 
நம் கண்முன் வரும் முகம்,
பெரும்பாலும், உதவியின் பொருட்டு பலன் ஏற்படும்போது வருவதில்லை.

-சாமி.

No comments:

Post a Comment