தகரத்தை தங்கம் என நினைத்து ஒடும் ஒரு கூட்டமே இங்கு இருக்கிறது. இழந்தப்பின்தான் அருகில் இருந்ததுதான் தங்கம் என தெரிகிறது அந்த மூடர் கூட்டத்துக்கு.
தங்கம் தன்னை ஒருபோதும் தங்கம் என சொல்லிக் கொள்வது இல்லை. அப்படி சொன்னால் அது தகரம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
-சாமி.
No comments:
Post a Comment