Thursday, July 23, 2020

உலகில் வேதனையான விடயம்.

ஒருவர் மேல் உள்ள அளப்பரிய அன்பினால் அவரை பற்றி எழுதுகிறோம் அல்லது பேசுகிறோம்,
அதற்கு அவரிடம் இருந்தே அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், உலகில் அதைவிட மனதிற்கு மிக வேதனை தரக்கூடிய விடயம் இல்லை.

No comments:

Post a Comment