Wednesday, July 1, 2020

மரம் மகத்தானது.

வெட்ட  நினைத்து குனிந்து வேர் தேடி சென்ற என்னை,
என் தலை வருடி தன் சிறுகிளைகளால் ஆசிர்வதித்தது மரம்.

சாமியின் சிந்தனை.

No comments:

Post a Comment