Friday, July 10, 2020

எது தியானம்.

தியானம் செய்து கொண்டிருந்தேன்,
குழந்தை என்னை எழுப்பியது தன்னோடு விளையாடுவதற்காக.

சாமியின் சிந்தனை.

No comments:

Post a Comment