Wednesday, May 20, 2020

ஒரு சந்தேகம்

உணவுக்காக மீனைப் கொத்துவதால் அது மீன்க்கொத்தி,
புழுவுக்காக மரத்தை கொத்துவதால் அது மரங்கொத்தி,
உணர்வின் வெளிப்பாடால் ஒரு மனிதனை கொத்தும் இன்னொரு மனிதனை மனிதக் கொத்தி என்று அழைக்கலாமா?

சாமியின் சிந்தனை.

No comments:

Post a Comment