கிராமத்தான்
Wednesday, May 20, 2020
ஒரு சந்தேகம்
உணவுக்காக மீனைப் கொத்துவதால் அது மீன்க்கொத்தி,
புழுவுக்காக மரத்தை கொத்துவதால் அது மரங்கொத்தி,
உணர்வின் வெளிப்பாடால் ஒரு மனிதனை கொத்தும் இன்னொரு மனிதனை மனிதக் கொத்தி என்று அழைக்கலாமா?
சாமியின் சிந்தனை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment