Monday, May 18, 2020

செய்நன்றி

யாரோ ஒருவன் தான் ஏறிப்போனபின்
எட்டி உதைத்ததில் தரையில் கிடக்கிறது ஏணி, யாருக்கும் பயனில்லாமல்.

சாமியின் சிந்தனை.

No comments:

Post a Comment