" எந்த ஒரு கணவனும் தன் மனைவி குழந்தை
பிரசவிக்கும் நேரத்தில் அவள் எழுப்பும் கதறலை
கவனித்தான் என்றால் , அவன் வாழ்நாள் முழுவதும்
அவளை கண்கலங்காமல் பாதுகாப்பான்." சரிகவி
Tuesday, June 29, 2010
Sunday, June 27, 2010
ஆண் -பெண்-மனது
குளத்தில் வீசப்படும் கல்
உடனே நீருக்குகடியல் சென்று
அமைதியாகிவிடுகிறது பெண்ணின்
மனதுபோல, ஆனால் அது
ஆண் என்ற குளத்தில் எற்படுத்தும்
அதிர்வுகள் நீண்ட நேரம்அதை அலைகளித்துகொண்டு
இருக்கும் .
உடனே நீருக்குகடியல் சென்று
அமைதியாகிவிடுகிறது பெண்ணின்
மனதுபோல, ஆனால் அது
ஆண் என்ற குளத்தில் எற்படுத்தும்
அதிர்வுகள் நீண்ட நேரம்அதை அலைகளித்துகொண்டு
இருக்கும் .
Monday, May 3, 2010
மரம்
கொள்ளைக்காரன் கூட அவன்
கே ட்டபடி ட்டபடி கொடுத்துவிட்டால்
விட்டுவிடுவான் உயிரோடு .
ஆனால் தன்னிடம் உள்ள
அனைத்தையும் கேட்காமலே
கொடுத்தபிறகும் மனிதனால்
வெட்டபடுகிறது மரம்
கே ட்டபடி ட்டபடி கொடுத்துவிட்டால்
விட்டுவிடுவான் உயிரோடு .
ஆனால் தன்னிடம் உள்ள
அனைத்தையும் கேட்காமலே
கொடுத்தபிறகும் மனிதனால்
வெட்டபடுகிறது மரம்
Wednesday, January 27, 2010
INVESTMENTS FOR LIFE
1.Knowledge Investment.
2)Health Investment
3)GoodWill Investment
4) Financial Investment
2)Health Investment
3)GoodWill Investment
4) Financial Investment
Subscribe to:
Posts (Atom)