நீ அழ வைத்தபோதும்
அவள் அன்பிலிருந்து மாறுவதில்லை
நீ எப்படி இருந்தாலும்
அவள் அக்கறையிலிருந்து அகலுவதில்லை
அவள் கஷ்டத்தில் இருந்தாலும்
உன் துன்பத்திற்கு தோள் கொடுக்க மறப்பதில்லை
தேவைதையை தேடி அலையாதே
தேவதைகள் எப்பொழுதும் தன்னை
தேவதையாய் உணர்வதே இல்லை.
பூமி.சாமி.