தீர்வு என்னிடம் இல்லை
ஆனால்
என்னிடம் பொறுமை இருக்கிறது
அதை காது கொடுத்து கேட்க
எனது தோள் இருக்கிறது நீ
சாய்ந்து கொள்ள
என்னிடம் வார்த்தைகள் இருக்கிறது
உன்னை தேற்றுவதற்கு
என்னிடம் மனம் இருக்கிறது உன்னிடம் கருணை காட்ட
எனது கைகள் இருக்கிறது
உன்னை கைக்கோர்த்து அழைத்து செல்ல
இதில் ஏதோ ஒன்று
உன் பிரச்சினையை நீயே தீர்ப்பதற்கு
தைரியம் கொடுக்க கூடும்
-பூமி_சாமி