நான் உன்னை முன்னிறுத்தி இருக்கிறேன்,
ஆனால்,
நீ என்னை பின் நிறுத்திருக்கிறாய்,
எனக்கு இரு கவலைகள் உண்டு,
ஒன்று நான் பின் இருப்பதால் எல்லோருக்கும் கிடைத்த பின்பு அன்பு எனக்கு ஏதாவது கிடைக்குமா என்று,
மற்றொன்று நீ முன் இருப்பதால் எல்லா அன்பையும் உன்னிடமே கொடுத்து விடுவோனோ என்று.
-சாமி.