வருவதற்கு முன் கொஞ்சம்
உசாராய் இருந்து இருக்கலாம்,
நீங்கள் தந்த ஒவ்வொன்றும்
உண்மை என்று நம்பி இருந்தேன்,
உங்கள் நாடகங்களிலும்
போலி வார்த்தைகளிலும் சிக்கி கொண்டேன்,
பெரும் தாகக்காரன் கிணற்றில் விழுந்தது போல்,
நீங்கள் என்னவோ பறவை சிறகை உதிர்ப்பது போல எளிதாக உதிர்த்து விட்டீர்கள் என்னை
நான் தான் உங்களை உதிர்க்க முடியாமல்
தினம் தினம் துன்ப படுகிறேன்.
-பூமி.சாமி.
No comments:
Post a Comment