Tuesday, May 21, 2024

ஏதோ ஒன்றை மற்றவர்களிடம்
எதிர்பார்த்தது காத்து நிற்க்கீறீர்களா
அது அவரிடம் உனக்கு கொடுக்கும்
அளவு இல்லாமல் இருக்கக் கூடும்
காத்து நிற்க்காமல்
நீங்களே அவருக்கு அதை கூடுதலாக
கொடுத்து விடுங்கள்.
அன்பு, நன்றி எல்லாம் அப்படித்தான்.

-பூமி.சாமி.




No comments:

Post a Comment