என்னருகில் வந்தது
தன் தண்ணீரை இறக்க இடம் கிடைக்குமா என்றது
நான் கண்ணீரை தருகிறேன் நீ தண்ணீரைத் தா என்றேன்
பறிமாறிக் கொண்டோம்
வேகமாய் பறந்து செல்லும் மேகம்
கணம் தாங்க முடியாமல் தனைவாய் தவழ்ந்தே சென்றது
அன்றிலிருந்து மேகங்கள்
என்னருகில் வருவதே இல்லை.
பூமி.சாமி.
No comments:
Post a Comment