Friday, May 3, 2024

எடைதாங்கா மேகம் ஒன்று 
என்னருகில் வந்தது
தன் தண்ணீரை இறக்க இடம் கிடைக்குமா என்றது 
நான் கண்ணீரை தருகிறேன் நீ தண்ணீரைத் தா என்றேன் 
பறிமாறிக் கொண்டோம்
வேகமாய் பறந்து செல்லும் மேகம் 
கணம் தாங்க முடியாமல் தனைவாய் தவழ்ந்தே சென்றது
அன்றிலிருந்து மேகங்கள் 
என்னருகில் வருவதே இல்லை.

பூமி.சாமி.

No comments:

Post a Comment