தொட்டு பார்க்கிறேன்
சிலவற்றை வருடி செல்கிறேன்
சில மரங்களை கட்டி அணைக்கிறேன்
சிலவற்றை காதல் கசிந்துருகி
பார்த்து திளைக்கிறேன்
சில மரங்களை முத்தமிடுகிறேன்
நினைக்கும் போதெல்லாம்
என் மனதை நிறைத்து விடுகிறது மரம்.
ஏன் இந்த பந்தம் இன்று வரை புரியவில்லை எனக்கு.
-சாமி.
No comments:
Post a Comment