பார்க்கும் இடமெல்லாம் காணும் வார்த்தை "தியாகம் "
தேடினாலும் கிடைக்காத வார்த்தை "தன்னலம்"
திரும்பத் திரும்ப வரும் வார்த்தை "அன்பு"
எப்ப பார்த்தாலும் சொல்லும் வார்த்தை "தன் பிள்ளைகள்"
எல்லா பக்கங்களிலும் உள்ள வார்த்தை "குடும்பம்"
கடின வார்த்தைகளை இலகு வாக்குவது "சொல் அகராதி"
கடின வாழ்க்கையை இலகுவாக்குவது பெற்றோர் என்ற இவ்அன்பு அகராதி.
-சாமி.
No comments:
Post a Comment