நீர் வீணாகாமல் தவிர்த்து விடுகிறேன்,
வருடத்திற்கு ஒரு செடியேனும் வளர்த்து விடுகிறேன்,
குறைந்த தூரமெனில் நடந்தோ மிதிவண்டியிலயோ போகிறேன்,
தேவையில்லாமல் ஒலி எழுப்பமாட்டேன்,
கடைக்கு சென்றால் துணிப்பையொடு செல்கிறேன்,
எனவே எனக்கு ஒவ்வொரு நாளும் சுற்றுச்சூழல் நாள் தான்.
-சாமி.
No comments:
Post a Comment