Saturday, June 12, 2021

மழை

நுகர மண்வாசனை, காண தங்க மழைத்துளி, உணர குளிர்ந்த காற்று, 
கேட்க சர சர எனும் சாரல் ஓசை, சுவைக்க மணக்கும் தேனீர்.
உண்மையில் மழை பெய்கையில் தேனீர் அருந்துதல் ஒரு தவம்.

-சாமி.

No comments:

Post a Comment