கிராமத்தான்
Monday, November 30, 2020
காக்க வைப்பது கொடுமை
அடுத்தவர்களுக்காக
காத்துக்கொண்டு இருப்பது
மிக துயரமான கடினமான விடயம்,
என்றாவது மிக முக்கியமானோரை நமக்கு மேல் உள்ளோரை காக்க வைத்து இருக்கிறோமா? நிச்சயமாக இல்லை,
இவர்கள் தானே என்று நினைத்து சிலரை காக்க வைக்கிறோம்,
காக்க வைப்பதை தவிருங்கள்.
-சாமி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment