Monday, November 16, 2020

இயல்பாக தானாக வருவதுதான்.....

இப்பொழுதெல்லாம் பொருளை யாசிப்பதைவிட, அன்பை யாசிப்பது அதிகம் ஆகியிருக்கிறது, யாசித்து பெறப்படும் அன்பு , யோசிக்கையில்
வெறும் கானல் நீர்தான்.


-சாமி.

No comments:

Post a Comment