ஆனால் அதை வாங்கும் அளவுக்கு செல்வம் இவ்வுலகில் இல்லையே,
இல்லை திருடிவிட்டார்களா?
ஆனால் உன்னை பாத்த மாத்திரத்தில் திருடன் அவன் தொழிலை மறந்திருப்பானே!
புன்னகையின் அரசியே, உன் புன்னகையை யாராலும் எதுவும் செய்யமுடியாது என எனக்கு தெரியும், புன்னகை செய், வாழ்ந்து போகட்டும் இவ்வுலகு.
சாமியின் சிந்தனை.
No comments:
Post a Comment