Monday, June 15, 2020

குயில்- மயில்

என்னருமை தோழியிடம் செல்பேசினேன்,
என்னருகில் குயிலொன்று கானம் பாடத் தொடங்கியது,
ஓ இந்த முனையில் குயில், அந்த முனையில் மயில், 
அவர்கள் பாடி ஆடட்டும் என் நான் விலகி வந்துவிட்டேன்.

சாமியின் சிந்தனை.

No comments:

Post a Comment