கிராமத்தான்
Monday, June 15, 2020
குயில்- மயில்
என்னருமை தோழியிடம் செல்பேசினேன்,
என்னருகில் குயிலொன்று கானம் பாடத் தொடங்கியது,
ஓ இந்த முனையில் குயில், அந்த முனையில் மயில்,
அவர்கள் பாடி ஆடட்டும் என் நான் விலகி வந்துவிட்டேன்.
சாமியின் சிந்தனை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment