மகன்களுடன் நிறைய உரையாட முடியுது,
சமையலறையில் மனைவிக்கு உதவிட முடியுது,
மாணவிகளுக்கு ஆன்லைனில் கற்பிக்க முடியுது,
குடும்பத்துடன் நிறைய விளையாட முடியுது,
நண்பர்களிடம் நிறைய சேட் செய்ய முடியது,
சன்னலில் பறவைகளுக்கு உணவிட முடியுது,
மொட்டை மாடியில் இயற்கையுடன் பேச முடியுது,
நமக்கு பிடித்த இசையை கேட்க முடியுது,
நமக்கு பிடித்தவர்களிடம் காணொலியில் பேச முடியுது,
உலகத்திற்கு உள்ளிருந்தே பிரார்த்தனை செய்ய முடியுது,
எனக்கே எனக்காகவே நிறைய செய்ய முடியும்போது,
வெளியில் சென்றால் சில ஏழைகளுக்கு உணவிட முடியும் என்பதை தவிர,
வெளியில் செல்ல முடியாததது என்பது பெரிய விசயமாக தெரியவிமல்லை எனக்கு.
சாமியின் சிந்தனை.
No comments:
Post a Comment