*ஓஷோ வைரங்கள்*
எந்த செயலையும் உணர்வின்றி செய்யாதே !
தவறு செய்வதே வளரும் வழி !
வாழ்வே இருக்கும் ஒரே கடவுள் !
உன் தனித்தன்மைப் படி வாழு !
எல்லாவற்றையும் கொண்டாடு !
இறப்பு என்பது வாழ்வின் உச்சக் கட்ட அனுபவமே !
நம்பிக்கையில் வாழாமல் - உணர்ந்து வாழு !
குழந்தையாக அல்ல, குழந்தை போல மாறு !
எதையும் அமுக்கி வைக்காதே !
தனி மனித சுதந்திரமே வளர்ச்சிக்கு வழி !
தன் உணர்வோடு அனுபவி !
தன் உணர்வோடு கணத்துக்குக் கணம் வாழ் !
#ஓஷோ
No comments:
Post a Comment