Thursday, December 12, 2019

அடுத்தவர் துன்பத்தில் மகிழ்ச்சி

என்ன பிரச்சினை ஏன் கவலையுடன்
இருக்கிறீர்கள் என்றார் உறவினர், ஏதோ துன்பத்தை பகிர்ந்து கொள்ள என்று நினைத்து விசயத்தை சொன்னேன்,  சொன்னப்பின்புதான் தெரிந்தது, அவர் மகிழ்வு கொள்ள என்று.
 By. Sarikavi

No comments:

Post a Comment