கடவுள் நம்மை மன்னிக்க வேண்டும்
ஆனால் நாம் யாரையும் மன்னிக்க தயாராக இல்லை,
கடவுள் நம்மிடம் கருணை காட்ட வேண்டும் ஆனால்
நாம் யாரிடமும் கருணை காட்ட தயாராக இல்லை,
நாம் வேண்டும் அனைத்தையும் கடவுள் தரவேண்டும் ஆனால்
நாம் யாருக்கும் எதையும் தர தயாராக இல்லை,
உண்மையில்,
கல்லாக இருக்கும் கடவுள் உயிரோடு இருக்கிறார்,
உயிரோடு இருக்கும் நாம் கல்லாக இருக்கிறோம்.
-சாமி.