சிரிக்க தெரியாதவன் என்பார்
திமிரு பிடித்தவன் என்பார்
பழக தெரியாதவன் என்பார்
'Introvert' என்பார்
இவையெல்லாம்
மாற்றும் மந்திர செயல்
தெரியுமா உனக்கு?
அதுதான் 'புன்னகை'
பொன் நகை இருக்கிறதோ இல்லையோ
நிச்சயம் 'புன்னகை' யை கட்டாயம்
அணிந்து கொள்
உன்னையும் மாற்றும்
உன்னை சுற்றி உள்ள உலகத்தையும்
மாற்றும்.
-பூமி.சாமி.
No comments:
Post a Comment