Friday, September 5, 2025

சுயநலம், பணம் 
பிரதானமாகி 
போன இடங்களில் 
அன்பு, பாசம்,  உணர்வு எல்லாம் வெறும் பாசாங்கு தான்  
அங்கெல்லாம்
 உண்மையை எதிர்பார்த்தோ
 உண்மையாகவோ இருக்க விரும்பினால் முட்டாள்தனம் தான்.

-பூமி.சாமி.

No comments:

Post a Comment