Sunday, September 8, 2024

அவர்கள் தண்ணீரில்
எண்ணெய் போல்தான்
இருந்திருக்கிறார்கள்

நான் தான் 'செம்புலப் பெயல் நீராய்' இருந்திருக்கிறேன்
அதனால் என்ன
காலம் எதையும் தெளிய வைக்கும்
காத்திருக்க வேண்டும்,

அதுதான் கடினம்.

பூமி.சாமி.

No comments:

Post a Comment