Sunday, June 2, 2024

யார் எக்கேடு கெட்டால் என்ன
என்ன சூழ்நிலை இருந்தால் என்ன
தனக்கு வேண்டியது எப்படியேனும் நடந்தே ஆகவேண்டும் என்பதே சுயநலம்.

பூமி.சாமி.



No comments:

Post a Comment