Saturday, March 30, 2024


ஒவ்வொரு செயலை செய்யும்போதும் 
ஒரு கணக்கு மனதில் ஓடுகிறது 

ஒன்றை அன்பால் செய்கையில் கணக்கு
காணாமல் போகிறது

ஒன்றை கணக்குடன் செய்கையில்
அன்பு காணாமல் போகிறது.

பூமி.சாமி.



No comments:

Post a Comment