திருப்தி கொள்கிறது அறிவு
கிடைக்காமல் போனதை நினைத்து துன்பத்தில் உழல்கிறது மனது
இன்று உனக்கு கிடைத்திருப்பது பலருக்கு கிடைக்கவில்லை என்கிறது அறிவு
சிலருக்கு கிடைத்திருப்பது
எனக்கு கிடைக்கவில்லை என்கிறது மனது
நம்பிக்கை கயிற்றால்
நம்மை முன்னிழுத்து செல்கிறது அறிவு
அவநம்பிக்கை சங்கிலியால் நம் காலை கட்டி பிணைத்திருக்கிறது மனசு
சில நேரம் அறிவின் பிடியில்
பல நேரம் மனதில் பிடியில்
கிடைத்ததில் மகிழ்ந்திரு கிடைக்காததற்காக உழைத்திடு.
-பூமி.சாமி.
No comments:
Post a Comment