என் கரம் உன் கரம் பற்றி நடக்கும்
என் வார்த்தைகள் உன்னை தூக்கி நிறுத்தும்
என் விரல்கள் உன் கண்ணீர் துடைத்து தேற்றும்
உன் தோளோடு தோள் நிற்க எப்பொழுதும் தயாராகவே இருக்கிறேன் நான்
புயலில் சாய நீ ஒன்றும் சாதா
மரமல்ல நீ ஆலமரம்
நாங்கள் அதன் விழுதுகள்.
-பூமி.சாமி
No comments:
Post a Comment