கிராமத்தான்
Thursday, March 23, 2023
அடிமேல் அடி
வலிமேல் வலி
மனம் கலங்கத்தான் செய்கிறது
துயரங்களை சொல்ல வார்த்தை இல்லாமல் மௌனம் ஆவதும்
துயரங்களை பகிரும் செவிகளை இழப்பதும்
துயர நேரங்களில் சாயும் தோள்களை
தொலைப்பதும்
ஆறுதல் கூறும்
மனங்கள், மறுப்பதும்
துயரத்தின் மேல் துயரம்.
-பூமி.சாமி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment