Tuesday, October 25, 2022

மனதிற்காக
அறிவிற்காக
ஆன்மாவிற்காக
உடலிற்க்காக 
சமுதாயத்திற்காக
குடும்பத்திற்காக 
அடுத்தவருக்காக 
அடுத்த உயிரினங்களுக்காக 
இப்படி பல படிக்க வேண்டி இருந்தும் எதுவும் படிப்பதில்லை நாம்
படிப்பது எல்லாம் பணத்திற்காக என்று ஆகிவிட்டது

-சாமி.

No comments:

Post a Comment