அம்மாவாசைக்கு ஒருமுறை
அழைப்பவர் தொலைபேசியில்
அழைத்தார்
நல்லா இருக்கீங்களா
வீட்டில் நல்லா இருக்காங்களா என்று கேட்டுக் கொண்டு இருக்கையில்
டேய் உன் பாசமழை போதும்
உனக்கு என்னிடமிருந்து
நடக்க வேண்டிய வேலை என்ன
என்று முதலில் சொல்லுடா என்று
திட்டிக்கொண்டிருந்தது மனசு.
No comments:
Post a Comment