Sunday, August 21, 2022

பதிலில்லா கேள்விகள்

சில கேள்விகள்
பதில் இல்லாமல்
அனாதைகள் ஆகின்றன,
மீண்டும் ஒரு அனாதையை 
உருவாக்க அஞ்சி
அடுத்த கேள்வியை
கேட்காமலேயே அமைதியாகி
விடுகிறது மனம்.

-சாமி.

No comments:

Post a Comment