கிராமத்தான்
Saturday, October 2, 2021
கல்லூரி நாட்கள்
புளியமர கிளை
புங்கைமர நிழல்
சாய்ந்து வளர்ந்த பனை மரம்
தூங்கும் மூஞ்சி மர வேர்
ஏரிக்கரை
வயல் வரப்பு
இங்கு அமர்ந்து படித்தது எல்லாம் மறந்து போயின,
படித்த இடங்கள் மட்டும் ஞாபகத்தில்.
-சாமி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment