Tuesday, August 24, 2021

வாழ்க்கை

தோல்வியுரும்போது
இருள் நீங்கி பகல் வரும் என்பதையும்,
வெற்றியின் மமதையில் இருக்கையில்
பகலுக்கு பின் இருள் என்பதையும்,
பகலும் இரவும் சேர்ந்ததுதான் ஒரு நாள் என்பதும்,
வெற்றியும் தோல்வியும் இணைந்ததுதான் வாழ்க்கை என்பதையும் புரிந்துக் கொள்ளுங்கள். 

-சாமி.

No comments:

Post a Comment