கிராமத்தான்
Tuesday, August 24, 2021
வாழ்க்கை
தோல்வியுரும்போது
இருள் நீங்கி பகல் வரும் என்பதையும்,
வெற்றியின் மமதையில் இருக்கையில்
பகலுக்கு பின் இருள் என்பதையும்,
பகலும் இரவும் சேர்ந்ததுதான் ஒரு நாள் என்பதும்,
வெற்றியும் தோல்வியும் இணைந்ததுதான் வாழ்க்கை என்பதையும் புரிந்துக் கொள்ளுங்கள்.
-சாமி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment