Saturday, August 21, 2021

உறவு பலமாகும்

தேவை ஏற்ப்பட்டால் மட்டும் பேசும் மனிதர்களை யாருக்கும் பிடிப்பதில்லை,
எனவே உங்கள் அன்பானவர்கள் எனில் அவர்களின் தேவை ஏற்படாத நேரங்களில் கூட அவர்களின் நலம் விசாரியுங்கள் தொடர்பில் இருங்கள்.

-சாமி.

No comments:

Post a Comment