Friday, April 9, 2021

எனவே எதையும் நம்பிக்கையுடன் தொடங்கு.

பெரும்பாலும் நாம் ஒரு செயலை செய்தபின்னர்தான் நம்மாலும் இதுபோல் சிறப்பாக செய்ய இயலும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது, 
இப்படி  ஏற்படும் நம்பிக்கை வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உத்வேகம் கொடுக்கும். எனவே அனுபவம் மூலம் கிடைக்கும் நம்பிக்கை மிகப் பெரிது. 

-சாமி.

No comments:

Post a Comment