Thursday, December 31, 2020

மழை-கண்

ஒரு சிமிட்டலலில்  ஒரு கணம்
தொலைந்து போகுமோ என எண்ணி
சிமிட்டாமலேயே மழையை ரசிக்கிறது கண். 

-சாமி.

No comments:

Post a Comment